Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை தட்டிவிட்ட வீரர்; பளார் என விட்ட ரொனால்டோ! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (14:52 IST)
கால்பந்து போட்டியில் பந்தை தட்டிவிட்ட எதிரணி வீரரை ரொனால்டோ அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கால்பந்து விளையாட்டில் முக முக்கியமானவராக அறியப்படுபவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, க்ளப் ஆட்டங்களிலும் விளையடை வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் போர்ச்சுக்கல் அணியும், அயர்லாந்து அணியும் மோதிக் கொண்டன. அப்போது பெனால்டி கிக் ஒன்றிற்காக ரொனால்டோ தயாரானபோது எதிரணி வீரர் டாரா பந்தை தட்டிவிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான ரொனால்டோ மைதானத்திலேயே டாராவை பளார் என அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments