Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் ரோஹித் ஷர்மா… துணைக்கேப்டன் இவர்களில் ஒருவர் – சுனில் கவாஸ்கர் ஆருடம்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:48 IST)
இந்திய டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதை அடுத்து அடுத்த கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி 20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுகிறார். இந்நிலையில் அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாதான் என உறுதியாக தெரிந்தாலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

அதன் படி அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளுக்கு ரோஹித் ஷர்மாதான் கேப்டனாக இருக்கவேண்டும். அதேபோல துணைக்கேப்டனாக ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments