Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவர் முழுவதும் குணமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி 20 அணிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments