Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவர் முழுவதும் குணமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி 20 அணிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments