Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?
, திங்கள், 4 ஜூலை 2022 (14:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவர் முழுவதும் குணமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி 20 அணிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“வாத்தி கம்மிங்…” ரோஜர் பெடரருக்கு விம்பிள்டன் கொடுத்த கேப்ஷன்… இணையத்தில் வைரல்!