Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இல்லை ....பிசிசிஐ தலைவர் கங்குலி

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (13:11 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் இல்லை என  பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிமுக முறை டப் அவுட்டாகி கிரிகெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கண்டனங்களுக்கு ஆனானவர் ரோஹித் சர்மா.
இறுதிப்போட்டியில் தன் பழைய பார்முக்கு திரும்பி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று நடப்பு –ஐபிஎல்-2020 தொடரில் மும்பை அணி வெற்று கோப்பை வெல்லக் காரணமானவரும் அவர்தான்.

இருப்பினும் அவரது உடற்தகுதி குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.  பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலில் இடம்பெறாத ரோஹித்,  கோலியின் மனைவி பிரசவத்திற்காக எதிர்நோக்கியுள்ள் நிலையில் தொடரிலிருந்து விலவே ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ரோஹித் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது: ரோஹித் சர்மா 70 % உடல்தகுதியுடன் மட்டுமே இருக்கிறார். அதனால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments