Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா அபார சதம்: 2வது இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (19:53 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதானமாக ஆடி வருகிறது
 
சற்றுமுன் வரை இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் ரோகித் சர்மா அபாரமாக சதமடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புஜாரா 47 ரன்கள் எடுத்துள்ளார் 
 
முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்ட நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது 
 
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதானமாக ஆடி வருவதால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் கடந்த சில போட்டிகளில் சோபிக்காமல் இருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு கண்டிப்பாக தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments