Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா! ஐபிஎல் போட்டியில் மற்றொரு சாதனை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (20:02 IST)
5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்
 
இந்த நிலையில் தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5  ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் 
 
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து உள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது மூன்றாவது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரரான மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments