Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா! ஐபிஎல் போட்டியில் மற்றொரு சாதனை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (20:02 IST)
5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்
 
இந்த நிலையில் தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5  ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் 
 
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து உள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது மூன்றாவது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரரான மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments