Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது… என்ன விட டிராவிட்..” ரவி சாஸ்திரி ஓபன் டாக்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (10:24 IST)
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளரானது எதிர்பாராமல் நடந்த ஒன்று எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் தான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது என்றும் தான் வெறும் ஒரு வர்ணனையாளர் என்றும் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் “நான் கோச் ஆனது ஒரு எதிர்பாராத நிகழ்வு. என்னை அழைத்தார்கள். நான் என்னால் முடிந்ததைக் கொஞ்சம் செய்தேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட்டை விட பொருத்தமான நபர் இருக்கமுடியாது. அவர் இந்த கிரிக்கெட் அமைப்பின் மூலம் உருவாகி வந்தவர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments