Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது… என்ன விட டிராவிட்..” ரவி சாஸ்திரி ஓபன் டாக்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (10:24 IST)
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளரானது எதிர்பாராமல் நடந்த ஒன்று எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் தான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது என்றும் தான் வெறும் ஒரு வர்ணனையாளர் என்றும் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் “நான் கோச் ஆனது ஒரு எதிர்பாராத நிகழ்வு. என்னை அழைத்தார்கள். நான் என்னால் முடிந்ததைக் கொஞ்சம் செய்தேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட்டை விட பொருத்தமான நபர் இருக்கமுடியாது. அவர் இந்த கிரிக்கெட் அமைப்பின் மூலம் உருவாகி வந்தவர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments