Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி புத்துணர்ச்சியை இழந்துவிட்டார்: ரவி சாஸ்திரி காட்டம்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:50 IST)
விராட் கோலி தனது புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விராத் கோஹ்லி தொடர்ச்சியாக விளையாடியதால் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என்றும் அவருக்கு சில காலம் ஓய்வு தேவை என்றும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
 
நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டாக்அவுட் ஆனார். இதனை அடுத்து அவரது ஆட்டம் குறித்து ரவிசாஸ்திரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
விராட் கோலிக்கு சில காலம் ஓய்வு தேவை என்றும் அது இரண்டு மாதங்களாக இருந்தாலும் சரி ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அவருக்கு ஓய்வு தேவை என்றும் ஓய்வு எடுத்து வந்தால்தான் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments