Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது ஒருநாள் போட்டி: ராஞ்சி மைதானம் குறித்து ஒரு கண்ணோட்டம்

Advertiesment
இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி நாளை தலதோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது.
 
ராஞ்சி மைதானம் குறித்து சில துளிகள்
 
*2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வென்றது
 
*இந்தியா இந்த மைதானத்தில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.
 
*இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 295. ஆஸ்திரேலிய அணி அடித்துள்ளது இந்தியா இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 288 ரன்கள் அடித்துள்ளது
 
* இந்த மைதானத்தில் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 261 ரன்களும், அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் டி 20 – வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து