Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண நிதியாக 7.5 கோடி… ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:24 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரில் இருந்து, வீரர்கள் வரை அனைவரும் சேர்ந்து 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியில் இரு அணியிலுமே மாற்றம் இருக்கும்… ரவி சாஸ்திரி கணிப்பு!

RCB அணியில் ஆட விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments