Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (07:15 IST)
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 20 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஹெட்மையர் 59 ரன்கள் அடித்தார் 
 
இதனையடுத்து 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இன்று ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments