ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (07:15 IST)
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 20 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஹெட்மையர் 59 ரன்கள் அடித்தார் 
 
இதனையடுத்து 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இன்று ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments