ராஜஸ்தான் அணி அபார வெற்றி: லக்னோவை பின்னுக்கு தள்ளியது

Webdunia
திங்கள், 16 மே 2022 (07:05 IST)
ராஜஸ்தான் அணி அபார வெற்றி: லக்னோவை பின்னுக்கு தள்ளியது
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
 மிக அபாரமாக பந்து வீசிய டிரென்ட் போல்ட் நேற்று ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து லக்னோ அணியை பின்னுக்கு தள்ளியது
 
லக்னோ அடிப்படையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments