Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (19:02 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே படுதோல்வியை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது 
 
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியை 133 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குஜராத் அணி 19.1 ஓவரில் 137 ரன்கள் அடித்து மிக எளிதில் எட்டி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது 
 
இதனை அடுத்து புள்ளி பட்டியலில் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை தற்போது 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் மிகவும் மோசமாக இருப்பதால் மும்பை அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி கடைசி இடத்துக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments