Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வந்த மழை.. நிறுத்தப்பட்டது அரையிறுதி போட்டி..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (15:28 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அபாரப் பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை  இழந்தது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. டேவிட் மில்லர் 10 ரன்களும், க்ளாசன் 10 ரன்கள் எடுத்துள்ளனர்

இதையடுத்து  மழை தற்போது சிறிய அளவில் பெய்து வருவதால் மழை நின்றவுடன் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பெரிய மழை பெய்தால் நாளை ரிசர்வ்டு தினத்தில் போட்டி இன்றைக்கு விடப்பட்ட நிலையில் இருந்து தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நாளையும் மழை பெய்து ஆட்டம் தடை பட்டால் என்ன நடக்கும் என்பதை  நடுவர்கள் அறிவிப்பார்கள்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments