பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ரடால் அதிர்ச்சி தோல்வி!

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (13:41 IST)
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ரடால் அதிர்ச்சி தோல்வி!
கடந்த சில நாட்களாக பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டி ஒன்றில் முன்னணி வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது 
 
பாரிஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் என்பவருடன் மோதினார் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து அலெக்சாண்டர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments