Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தான் போச்சு… ஆஸி தொடரையாவது புடிக்கணும் – கோலி ரெடி!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:33 IST)
ஐபிஎல் தொடரின் தோல்விக்குப் பிறகு கோலி அடுத்து நடக்க இருக்கும் ஆஸி தொடருக்கு தயாராக ஆரம்பித்து விட்டார்.

ஐபிஎல் தொடரில் கோலியின் ஆர் சிபி அணி நேற்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இம்மாத இறுதியில் தொடங்க உள்ள ஆஸி தொடருக்கு தயாராகி உள்ளார் கோலி. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12-ம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், துபாயில் இருந்தபடியே ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்நிலையில் அணியின் கேப்டன் கோலி ஆஸி தொடருக்கான பயோ பபிளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments