Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (08:01 IST)
இத்தாலி ஓபன் டென்னிஸ்: 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்!
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச் என்பவரை ரபேல் நடாலும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இது அவருடைய 10வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என ஜோகோவிச்.கைப்பற்றினார் 
 
இதனையடுத்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்  மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக விளையாடியதை அடுத்து அவர் 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments