வெள்ளி பதக்கம்: சிந்துவை பாராட்டிய மோடி!

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (17:47 IST)
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று மகளிருக்கான பாட்மிண்டன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. 
 
இப்போட்டியில் சிந்துவை 13-21, 16-21 என்ற நேர் செட்களில், வீழ்த்தி சீன தைப்பே நாட்டு வீராங்கனையான டாய் ஸூயிங் வெற்றி கண்டார். பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும், வீராங்கனையும் இதற்கு முன்னர் வெள்ளிப் பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துவை பாராட்டியுள்ளார். அதில், சிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். பி.வி சிந்து இந்தியாவின் சிறந்த திறமை மிக்க, ஊக்கமளிக்கும் வீரர்களில் ஒருவர். அவரது திறமை மற்றும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது என் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments