Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்கு 175 டார்கெட் கொடுத்த பஞ்சாப்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (22:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இந்தூரில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கெயில் 50 ரன்கள் எடுத்தார்.
 
மும்பை அணியின் மெக்லெங்கன், பும்ரா, பாண்ட்யா, மார்க்கண்டே மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 175 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் யாதவ் மற்றும் லீவிஸ் விளையாடி வருகின்றனர்.
 
இன்றைய போட்டியில் மும்பை வென்றால் அடுத்து சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. அதேபோல் நல்ல ரன்ரேட்டில் பஞ்சாப் வெற்றி பெற்றால் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments