கோலியிடம் கோபப்பட்ட புஜாரா… காரணம் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:04 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் சத்தேஸ்வர் புஜாராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என்றால் அது புஜாராதான். சமீபத்தில் நடந்த ஆஸி தொடரில் அவர் உடல் முழுவதும் பந்துகளால் அடிவாங்கி நின்ற போட்டியே அதற்கு சாட்சி. ஆனால் இப்போது புஜாராவுக்கே ஆப்பு வைக்க கோலி எண்ணிவிட்டதாக சொல்லப்படுகிறது. 34 வயதாகும் புஜாராவுக்கு மாற்று வீரர்களை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்தே சோதனை செய்து பார்க்க கோலி முயல்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஓய்வறையில் நடந்த ஆலோசனையில் கே எல் ராகுலை புஜாராவுக்கு பதில் இறக்கலாம் என்பது குறித்து ஆலோசித்த போது கடுப்பான புஜாரா ‘நான் வேண்டுமானால் இந்தியாவுக்கு சென்றுவிடவா?’ எனக் கோபமாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி ஆன கோலி அவரை சமாதானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments