Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.457 கோடி இழப்பீடு: இந்தியாவை நெருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (15:01 IST)
இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என இழப்பீடு கோரியுள்ளது.


 
 
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெறவில்லை.
 
இந்நிலையில், ஒப்பந்ததின்படி தங்களுடன் இரண்டு உள்நாட்டு தொடர்களில் விளையாட மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும் என் பாகிஸ்தான் கோரியுள்ளது. 
 
மேலும், இது குறித்து ஐசிசி-யிடம் முறையிட உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments