Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்கலாமா? பாகிஸ்தான் வீரர்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:37 IST)
நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்  கிண்டல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஆலோசிக்க  முக்கிய கூட்டம் கூடியது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

முன்னாள் கேப்டன் யூனிஸ்கான் எண்ணங்கள் நல்லதாக இருக்கும். அது எனக்கு சிறப்பான நம்பிக்கையை அளித்தது.  உண்மையில் அது போன்ற ஒரு கேப்டன் தான் வீரர்களை மெருகேற்ற முடியும். நீங்கள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டு ஒழுக்கம் உள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது நான் பேசுவது உங்கள் எண்ணத்தைப் பற்றி என்று அப்துல் ரசாக் பேசினார்.  

இதை அந்த கூட்டத்தில் இருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ரசித்து கை தட்டினர். இந்த கருத்து தவறான நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments