Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தாக்குதல் நடக்காது என உறுதி அளிப்பீர்களா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கேள்வி!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (16:30 IST)
அடுத்த ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டில் நடக்கும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் இந்தியாவில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஐசிசி உறுதியளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, பிசிசிஐ நிர்வாகி ‘பாகிஸ்தான், இந்தியாவில் எல்லை தாண்டி ஊடுருவல் மற்றும் புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதியளிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுத்தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments