Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு உத்தரவை மீறிய தமிழக கிரிக்கெட் வீரர்– வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்த போலிஸார்!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (07:45 IST)
தமிழக கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஊரடங்கு விதிகளை மீறி காரில் பயணம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் தலைநகரில் தினமும் 1500 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட காரில் பயணம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ராபின் சிங் தான் வசிக்கும் சாஸ்திரி நகர் பகுதியில் இருந்து திருவான்மியூருக்குக் காய்கறி வாங்க காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது காரை மடக்கிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments