Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் - ஒடிசா அரசு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:22 IST)
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. 

 
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வெங்கலப் பதக்கத்திற்காக போராடி தோல்வியடைந்தது இந்திய மகளிர் அணி. ஆனாலும், இரு அணிகளில் உள்ள் வீரர், வீராங்கணைகளுக்கும் வாழ்த்துக்களும் பரிசு தொகைகளும் குவிந்தது. 
 
இந்நிலையில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஆம், 2018 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்துவந்த சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெற்றது. வேறு யாரும் ஸ்பான்சர்ஷிப்புக்கு முன்வரவும் இல்லை.
 
அப்போது தான் ஒடிசா அரசு தலையிட்டு ஹாக்கி இந்தியாவுடன் ரூ.100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செய்தது. தற்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கும்  ஸ்பான்சர்ஷிப்பை தர முன்வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments