Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:32 IST)
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பி எஸ் ஜி அணியின் நெய்மருக்கும், ஒலிம்பிக் மேர்சலி அணியின் கொன்சாலஸ் என்ற வீரருக்கும் இடையே சலசலப்பு உண்டானது. இதில் நெய்மார் கொன்சாலஸை தாக்கினார். இது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.

இதனால் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்மர் கொன்சாலஸ் தன்னை இனரீதியாக திட்டியதாக சொல்லியுள்ளார். அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments