Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:32 IST)
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பி எஸ் ஜி அணியின் நெய்மருக்கும், ஒலிம்பிக் மேர்சலி அணியின் கொன்சாலஸ் என்ற வீரருக்கும் இடையே சலசலப்பு உண்டானது. இதில் நெய்மார் கொன்சாலஸை தாக்கினார். இது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.

இதனால் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்மர் கொன்சாலஸ் தன்னை இனரீதியாக திட்டியதாக சொல்லியுள்ளார். அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments