Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியூசிலாந்து எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (13:01 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதும் இதனை அடுத்து தற்போது அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி சற்றுமுன் வரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் எடுத்து உள்ளார் என்பதும் ஃபின் அலென் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் 2-0  கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த நாட்டில் வைத்தே ஒயிட்வாஷ் செய்துவிடும் சாதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments