Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியூசிலாந்து எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (13:01 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதும் இதனை அடுத்து தற்போது அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி சற்றுமுன் வரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் எடுத்து உள்ளார் என்பதும் ஃபின் அலென் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் 2-0  கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த நாட்டில் வைத்தே ஒயிட்வாஷ் செய்துவிடும் சாதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments