Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 68 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (22:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி-20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே நியூசிலாந்து அணி வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் 68 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments