Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 68 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (22:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி-20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே நியூசிலாந்து அணி வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் 68 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments