நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 68 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (22:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி-20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே நியூசிலாந்து அணி வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் 68 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments