Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டி20 போட்டி நடக்குமா?? மழையால் தாமதம்...

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (19:36 IST)
இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற இருந்தது.

 

 
 
டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், மழை காரணமாக இப்போட்டி தாமதமாக தொடங்கவுள்ளது. 
 
திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி 29 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நடைபெற உள்ளது. மேலும், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் இப்போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளது. 
 
ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் தொடர் 1-1 என சமனில் முடிவடையும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments