Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்… அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:13 IST)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த யார்க்கர் கிங் நடராஜன் சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கினார். அதையடுத்து இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயமே காரணம் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது தொடரில் இருந்து முழுவதுமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments