இத்தனை ஆண்டுகாலத்தில் தோனி இப்போதுதான் பவுண்டரி அடிக்கிறார்… மோசமான சாதனை!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:55 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் இன்னாள் கேப்டனுமான தோனி சுனில் நரேன் பந்தில் பவுண்டரியே அடிக்காமல் இத்தனை ஆண்டுகளாக கட்டைப் போட்டு வந்துள்ளார்.

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அதிரடியான பேட்ஸ்மேன்களில் ஒருவர். பல இன்னிங்ஸ்களை வெற்றிகரமாக முடித்து ஸ்டெயின் உள்ளிட்டோரின் பந்துவீச்சையே நாசம் செய்துள்ளார். ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக சுனில் நரேனின் பந்துக்கு மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கி வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் சில தினங்களுக்கு முன்னர் சுனில் நரேன் ஓவரில் அவர் அடித்த பவுண்டரிதான் (அதுவும் எட்ஜ் ஆகி போனது) அவர் அடித்த முதல் பவுண்டரி. இத்தனைக்கும் சுனில் நரேன் பந்துகளை அவர் 63 முறை எதிர்கொண்டு வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது அவரின் மோசமான சாதனையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments