Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
புதன், 24 மே 2023 (19:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி நாளை மறுநாள் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இன்று லக்னோ அணியுடன் மோதுகிறது. லக்னோ அணியை இதுவரை மும்பை வென்றதில்லை என்ற வரலாறு இன்று உடைக்கப்படுமா? அல்லது லக்னோ மீண்டும் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
 இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் எடுத்துள்ளார். இதனை அடுத்து மும்பை அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments