சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:52 IST)
சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஆன மொயின் அலி இடம் பெற மாட்டார் என சென்னை அணி தெரிவித்துள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

தொடர்ந்து மோசமான பார்மில் சுப்மன் கில்.. மோசமான சாதனை படைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments