Webdunia - Bharat's app for daily news and videos

Install App

CSK அணியோடு இணைந்த ஆல்ரவுண்டர்… வெளியான வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:20 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி விசா பிரச்சனையால் அணியோடு இணைவதில் தாமதம் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் சி எஸ் கே  வீரர் மொயின் அலி கலந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது அவர் விசாவைப் பெற்று அணியோடு இணைந்துவிட்டார். இது சம்மந்தமான வீடியோவை சி எஸ் கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனால் அடுத்த போட்டியில் சென்னை அணியில் மொயின் அலி இடம்பெறுவார் என்று நம்பலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments