Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு முதல் தங்கம்: காமன்வெல்த் போட்டியில் அசத்திய வீராங்கனை

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:21 IST)
இந்தியா உள்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கிய நிலையில் குருராஜா என்பவர் 56 கிலோ பளுதூக்கும் போட்டி பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலுக்கு பிள்ளையார் சுழிபோட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன்னர் மீராபாய் சானு என்ற வீராங்கனை 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இவர் ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments