Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினை எடுக்காதது பைத்தியக்காரத்தனம்… கடுமையாக சாடிய இங்கிலாந்து கேப்டன்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:55 IST)
நேற்று ஓவலில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப்  தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அணியில் முக்கிய மாற்றமாக அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பல முனைகளில் இருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் ‘இது சுத்த பைத்தியக்காரத்தனம். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின். #பைத்தியக்காரத்தனம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments