Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி… தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:46 IST)
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொழும்புவில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. இலங்கையின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 115 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடர் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments