Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:52 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அது மட்டுமின்றி ஒரு சில பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது அவர் சீராகவும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
 
இன்னும் ஒரு சில நாட்களில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்று டாக்டர்கள் கூறியதை அடுத்தே மெஸ்ஸியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments