Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்திய அணி?

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த 30ஆம் தேதி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி அதாவது நாளை ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கேப்டன் நகரில் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments