Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2021… மைதானத்துக்குள்ளேயே நுழைந்த சூதாட்ட தரகர்கள்!

Advertiesment
ஐபிஎல்
, வியாழன், 6 மே 2021 (08:40 IST)
ஐபிஎல் தொடர் பாதியிலேயெ நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள்ளேயே வந்ததாக சொல்லப்படுகிறது.

மே 2 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி நடந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. அப்போது இரு சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து வி ஐபிகள் அமரும் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எப்படி மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் என்ற இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்துக்கு பறந்த 8 வீரர்கள்… ஆஸி வீரர்கள் வெய்ட்டிங்- ஐபிஎல் அப்டேட்!