Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக தெ.ஆ. முன்னாள் வீரர் நியமனம்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:36 IST)
ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை அணிக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் டி20 உலக கோப்பை தொடருடன் பதவியிலிருந்து விலகி அதன்பின் ஐபிஎல் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments