Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக தெ.ஆ. முன்னாள் வீரர் நியமனம்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:36 IST)
ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை அணிக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் டி20 உலக கோப்பை தொடருடன் பதவியிலிருந்து விலகி அதன்பின் ஐபிஎல் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

அடுத்த கட்டுரையில்
Show comments