Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற மனோஜ் சர்கார்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:19 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய இறகுப் பந்து வீரர் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.  இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் இறகுப் பந்து பிரிவில் மனொஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments