Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற மனோஜ் சர்கார்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:19 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய இறகுப் பந்து வீரர் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.  இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் இறகுப் பந்து பிரிவில் மனொஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments