Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சாதனைப் படைத்த இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:19 IST)
பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றாகும். இந்த சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் மணிகா.

பிரான்ஸின் ப்ரித்திகா பவடேவை அவர் 11-9, 11-6, 11-9, 11-7 ஆகிய நேர் செட்களில் வெற்றி பெற்று இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments