Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 15-வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாட இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது 
 
இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரையில் லக்னோ அணியின் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது 
 
அதேபோல் பெங்களூர் அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments