Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் முதியவர் பலி – கிரிக்கெட் வீரர் கைது!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:52 IST)
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான குஷால் மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸ் கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் காரில் சென்ற போது முதியவர் ஒருவர் மீது காரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ள மெண்டிஸ் தற்போதைய இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments