Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர்-கொல்த்தா போட்டி: வெற்றி பெற்றது யார்?

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (08:20 IST)
ஐபிஎல் போட்டியில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச செய்ய முடிவு செய்ததால் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம் 43 ரன்களும், டிவில்லியர்ஸ் 44 ரன்களும், மந்தீப்சிங் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோஹ்லி 31 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நரேன் 50 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments