Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:48 IST)
பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டி சரியாக ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் மழை மேகமாக இருப்பதாகவும் போட்டி ஆரம்பித்தாலும் இடையில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மழையால் பிளே ஆப் போட்டி பாதிக்கப்பட்டால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் அதிலும் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments