Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:48 IST)
பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டி சரியாக ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் மழை மேகமாக இருப்பதாகவும் போட்டி ஆரம்பித்தாலும் இடையில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மழையால் பிளே ஆப் போட்டி பாதிக்கப்பட்டால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் அதிலும் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments