Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணி அபார வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (23:20 IST)
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது என்பதை பார்த்தோம். இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் அடித்தது ஷார்ட் 44 ரன்களும், ரஹானே 36 ரன்களும் அடித்தனர்
 




பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தினேஷ் கார்த்திக் 42 ரன்களும், ராணா 35 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments