Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணி அபார வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (23:20 IST)
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது என்பதை பார்த்தோம். இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் அடித்தது ஷார்ட் 44 ரன்களும், ரஹானே 36 ரன்களும் அடித்தனர்
 




பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தினேஷ் கார்த்திக் 42 ரன்களும், ராணா 35 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments