கொல்கத்தா அணி அபார வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (23:20 IST)
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது என்பதை பார்த்தோம். இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் அடித்தது ஷார்ட் 44 ரன்களும், ரஹானே 36 ரன்களும் அடித்தனர்
 




பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தினேஷ் கார்த்திக் 42 ரன்களும், ராணா 35 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments