Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹார்டிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் ராஜஸ்தான்!

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (19:52 IST)
ஐபிஎல் 2018 இன்றைய பொட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
 
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி முதல் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தனது ஹார்டிக் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments